தாழ்வாரம்





           கும்பகோணத்தில் நவீன இலக்கியக்களமாகத் தாழ்வாரம் திகழ்கிறது. ஓராண்டாக நிகழ்வுகளை முடித்துத் தற்போது ஓராண்டு நிறைவு விழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

            நவீன இலக்கிய ஆளமைகளுடனான உரையாடல், படைப்புகள் குறி்த்த உரையாடல், புத்தக வெளியீடுகள்
ஆகியவை  இக்களத்தில்  நிகழும்.

தொடர்புக்கு

பாரதிமோகன்                -  8838177139
கு.இலக்கியன்               -  9865009984
செருக்குடி செந்தில்    -  9629399477

Comments

Popular posts from this blog